Thursday, November 8, 2012

நினைவூட்டுச்செய்தி




மறையாத 
மறக்காத 
நினையாத 
நினைவுகளிடம் ,
மாறாத 
குறையாத 
போகாத 
உணர்வுகள் 
ஒவ்வொரு முறையும் 
வந்து சொல்லி செல்கிறது ,
மறந்துவிடு என்று 
மறக்காமல் ...!

2 comments:

Yaathoramani.blogspot.com said...

ஆழமான சிந்தனையும்
சொல்லிச் சென்றவிதமும்
உள்ளம் கவர்ந்தது
தொடர வாழ்த்துக்கள்

Unknown said...

www.anathal.com

மிக அருமை...!!