Monday, July 9, 2012

மரங்களின் சிரிப்பொலி...!





சற்று முன் பெய்த
மழையால்
குளிபாட்டபட்டு
மாநகரச் சாலையில் இருக்கும்
புது மாப்பிள்ளையான
மரங்களின் ஓரம் நிற்கையில்,
மரங்களின் சிரிப்பொலியாகக் கேட்கிறது
மழை நின்றும்
மரங்கள் சிந்தும் தூறல்கள் ...!