Tuesday, December 21, 2021

மழை ...!






மழை மட்டும் என்றும் 
வெறும் மழையாக கடக்க
முடிவதில்லை

சாரல் 
தூறல்
பெருமழை 
ஆலங்கட்டி மழை
மழை மண் மீது தரும் முத்தம்
மண் கூச்சத்தில் தரும் பதில் சத்தம்
என 
எத்தனை முறை ரசித்தாலும் சலிப்பதில்லை குழந்தையின் முத்தம் போல

மழை புதிதல்ல 
ஒவ்வொரு மழைத்துளியும் புதிது ...



 

1 comment:

Yaathoramani.blogspot.com said...

அருமை..வாழ்த்துகள்..