எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
காற்றின் திசையில்
முரண்டு பிடித்தபடி
இருக்கி கட்டி அணைத்து
திரியை பிரிய மறுக்கிறது
தீபம்
தீபம் நமதன்பு
காற்று நமதுறவு ...