Wednesday, December 25, 2013

கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்..!






 

சிலுவையில் அறையப்பட்ட
தேவனிடத்திலிருந்து சிதறிய குருதியால் 
பாவம் கழுவிய
எங்கள் பாவத்தை எங்கே போய்க் கழுவ ..

தேவாலயத்தில்
மெழுகுவர்த்தியை  அழ வைத்து
கேட்ட மன்னிப்புக்கு
எங்கே சென்று மன்னிப்பு கேட்க ...

பிறரின் பாவங்களுக்கு ,
மனமுவந்து சிலுவை ஏற்கும்
ஒவ்வொருவரும் தேவன் மகனே ..
இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள் ..   

1 comment:

Yaathoramani.blogspot.com said...

சிறப்புக் கவிதை வெகு சிறப்பு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
இனிய கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்