எண்ணங்கள் எழுத்துக்களில் ஆடும் நாட்டியம்...!
இந்த உலகில்
அதிகமாக சொல்லப்படும்
பொய்களில் சில
"நன்றாக இருக்கிறேன்"
"கவலைப்படாதே, ஒன்றும் ஆகாது"
"நான் இருக்கிறேன்"
சில நேரம்
பொய்கள் தான் நம்மை
உண்மையாகவே வாழ வைக்கிறது ...
Post a Comment
No comments:
Post a Comment