Saturday, December 3, 2011

உறவுகள் ..!



காதுகளோடும்
வாயோடும்
உறவாடும்
கைபேசி ..

கண்களோடு
உறவாடும்
தொலைக்காட்சி ..

இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்து போனது
மனிதரோடு உறவாட ...!

3 comments:

www.ChiCha.in said...

hii..

Nice Post Great job.

Thanks for sharing.

Anonymous said...

''...இப்படி மாறிப்போனதால்
மனதும் மறந்துபோனது
மனிதரோடு உறவாட ...''
உண்மை தான்..பணி தொடரட்டும். வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.

Thooral said...

@kovaikavi..
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ...