Saturday, November 5, 2011

எனக்கு மேல் ஒருவன் ..!



கொலை செய்துவிட்டு
உறங்கச் சென்றேன்,
இரவில் கொசுக்கள்..!

6 comments:

rajamelaiyur said...

//கொலை செய்துவிட்டு
உறங்க சென்றேன்..
இரவில்,
என்னை கடித்தன
கொசுக்கள்...
//
இது தினமும் நடக்குது .. அப்ப நான் கொலைகாரனா ?

SURYAJEEVA said...

ஹ ஹா

வை.கோபாலகிருஷ்ணன் said...

புலி, சிங்கம் போன்றவற்றை கஷ்டப்பட்டு வலைபோட்டுப் பிடித்துக் கூண்டில் அடைத்து விடுகிறான் இந்த புத்திசாலியான மனிதன்.

ஆனால் இந்தக்கொசுக்களுக்குப் பயந்து தனக்கே வலை போட்டுக் கொள்கிறான், அதே புத்திசாலி மனிதன்.

[ஒரு மேடையில் திரு. அறிவொளி அவ்ரகள் இதைச் சொன்னார்கள்]

இதைப்படித்ததும் எனக்கு அது ஞாபகம் வந்தது.

பாராட்டுக்கள். அன்புடன் vgk

Thooral said...

@"என் ராஜபாட்டை"- ராஜா ...
கருத்துக்கும்
வருகைக்கும் மிக்க நன்றி ...

Thooral said...

@suryajeeva ....
:)

Thooral said...

@வை.கோபாலகிருஷ்ணன் ...
தங்கள் முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
மிக்க நன்றி ...