Monday, October 7, 2013

தனிமை..!





அந்த வீட்டின்
முற்புறத்தில் இருக்கும்
ஊஞ்சலில் உறவாட யாரும் இல்லை ,
தினமும் காற்று வந்து
ஊஞ்சலில் உறவாடிச் செல்கிறது ...

No comments: