Sunday, October 13, 2013

சத்தம்




புரியும் 
சத்தங்கள் யாவும் 
மொழியாகிறது ,
புரியாத சத்தங்கள் யாவும் 
வலியாகிறது 

5 comments:

Yaathoramani.blogspot.com said...

புரியாத சப்தங்கள்
அற்புத கவியாகவும் ஆகலாம்
இந்தக் கவிதையைப் போல
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... உண்மை... வாழ்த்துக்கள்...

திண்டுக்கல் தனபாலன் said...

உங்கள் தளம் .in என்று முடிவதால் தமிழ்மணம் இணைப்பதிலும், ஓட்டு அளிப்பதிலும் சில மாற்றங்கள் html-ல் செய்ய வேண்டும்... தொடர்பு கொள்ளவும்... dindiguldhanabalan@yahoo.com நன்றி...

Thooral said...

@RAMANI..
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)

Thooral said...

@ திண்டுக்கல் தனபாலன்
கருத்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி :)