Saturday, October 26, 2013

நிழல்கள் ...!





நின்று களைத்த 
மரங்கள் யாவும்
தரையில் படுத்து ஓய்வு எடுத்தன 
நிழலாக ....!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

தொடர வாழ்த்துக்கள்...