Friday, September 2, 2011

நம்பிக்கை ..!




ஓடும் இரயிலில்
பொம்மை விற்கிறார்
பார்வை அற்றவர்
அங்கே ஓடுவது ,
தண்டவாளம் மீது
இரயில் மட்டுமல்ல 
நம்பிக்கை மேல்
அவர் வாழ்க்கையும் தான் ..!

1 comment:

சம்பத்குமார் said...

அருமை வரிகள் நண்பரே..

வாழ்த்துக்களுடன்
சம்பத்குமார்