Saturday, April 3, 2010

பக்தி….!




சாராயப்பண்டம் கடையில் குடிக்க,
கூடவே மாமிசம் சுவைக்க,
குடிமக்கள் அனைவரும் அள்ளி நகைக்க,
வெள்ளிக்கிழமை- சாராயக் கடையில் அன்றோ..!
இசைப்பது- பக்தி பாடல் அன்றோ…!

ஆத்தா! என மக்கள் சாமியாடி முடிக்க,
அம்மனுக்குப் பூசைகள் நடக்க,
ஏழைகள் கூழ் குடிக்க,
மாலையில் ஞாயிறு மறைய நிற்க,
அப்பொழுதில் -கோயில் திருவிழா அன்றோ…!
இசைப்பது -மலே!மலே! பாடல் அன்றோ..!

No comments: