Saturday, April 3, 2010

அபசகுணம்…!

பூனை குறுக்கே செல்வது-போகும் காரியம்
நடைபெறாமல் தடுக்கும்- நம்மைப் பொருத்தவரை...!

பூனை குறுக்கே செல்வது- பாவம் செய்த மனிதன்
செல்லும் முன் செல்ல வேண்டும் -பூனையைப் பொருத்தவரை..!






No comments: