Sunday, April 4, 2010

பூக்கள்...!




வாசம் தந்த
ஆசையில் விளைந்த ஓசைகள் நாம்..

முதல் தாலாட்டுப் பாடக்கிடவையில்,
நம்மைச்  சூழ்ந்த வாசமாய்..

வேண்டியது நடக்கக் கடவுளுக்கு
-லஞ்சமாய்..

பூப்படைந்த மலருக்கு முதலில் வைக்கும்
-அணிகலனாய்..

பருவத்தில் காதலிக்கு கொடுக்கும்
-அன்புப் பரிசாய்..

மண மேடையில் பந்தங்களை இணைக்கும்
-உறவுப்பாலமாய்..

ஊடலைக் கூடக் கூடலாக்கும்
மந்திரக்கோளாய்..

இறுதிவரை இறுதிபயணத்தில்
-தோழனாய்..

கல்லறையிலும் உடனிருக்கும்
-காவலனாய்..

இப்படிக்கு,
-பூக்கள்

1 comment:

balaji said...

வாசம் தந்த
ஆசையில் விளைந்த ஓசைகள் நாம்..!
--good da