Sunday, April 4, 2010

வலிகள்...!


எதிர்த்து பேசியதால் வந்த
தந்தையின் -வார்த்தைகள்..

நான் திட்டியதால் வழிந்த
தாயின் -கண்ணீர்..

பார்த்தும் மலராமல் போன
தோழியின் -சிரிப்பு..

கேள்விக்குப் பதிலாய் வந்த
காதலியின் -மெளனம்..

சொல்லாமல் போனதால்
நண்பனின் -கோபம்..

இவையாவும்
வலிகள்,
துன்பத்தில் மனதில் பட்ட
திரவத்துளிகள்..

No comments: