Sunday, October 2, 2011

குருட்டுத் தர்மம் ..!





சில நேரங்களில்
குருட்டுப் பிச்சைகாரனிடம்
குருடனாக நடந்து கொள்கிறது
தர்மம் ..!

4 comments:

SURYAJEEVA said...

உண்மை, இன்றைய உலகமே கடன் வாங்கி தான் ஓடி கொண்டிருக்கும் பொழுது தர்மமாவது வெங்காயமாவது...

Thooral said...

உண்மை தான் நண்பரே ...!

குறையொன்றுமில்லை. said...

4-வரியில் நச்சுனு ஒருகவிதை. நல்லா இருக்கு.

Thooral said...

நன்றி அம்மையாரே .:)